நிஜம்மா அப்படின்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. நேத்து லாண்டமார்க் போயிருந்தேன். நம்ம தான் இப்ப புத்தகப்புழு ஆகிடோம்ல. கடசியா வாங்க புஸ்தகம் இன்னும் பாதி பக்கம் படிக்காம இருக்க, புழுக்கு பசிக்க ஆரம்பிச்சிருச்சு. புதுசா புஸ்தக வாங்க போன யடத்துல பெரிய அதிர்ச்சி. அதிர்ச்சிக்கு காரணம் , ரண்டு வார முன்ன பிக் பாங்க் வாங்க வந்தப்ப அங்க ஓரே காப்பிதான் இருந்துச்சு. ஆனா நேத்து வரிச வரிசயா அடுக்கி வச்சிருந்துச்சு. அத பாக்கையில நமக்கு ஓரே குஷிதான். அதத்தான் நானு சொல்ல வரேன். நா தொட்டதெல்லாம் தொலங்குதுன்னு :)