எல்லாம் நடக்கிறது
படிப்பதும் பதிவதும்

திரட்டினாற் அறநூறு
வளர்ந்திடும் நிதம் நூறு

தீராமல் காலசுவட்டில்
கணையில் ஆழ்ந்து

இலக்கின்றி தேடினேன்
வலைப்பதிக்கிறேன்