படபடத்தது கண்கள்
படர்ந்தன வானெங்கும்
உயர்ந்தன புருவங்கள்

எல்லாம் சுருள் சுருளாக
இருக்கட்டும் என் பங்காக

நகைக்க ஒன்று
புகைக்க இணங்கு

பார்வை பழுது
பாவம் விழுது

பருவ கோளாறு
பலன் இராது