இரங்கல் செய்தி - விஜயநகரம் கார்த்திகேயன்

பல பேருக்கு தெரிந்தவர், வலைப்பூவின் ஆசிரியர் , டெல் நிறுவனத்தின் ஊழியர் , வருங்கால எழுத்தாளர், பொன்னியின் செல்வர் இப்போது இல்லை. கடந்த வெள்ளியன்று விபத்து அடிப்பட்டு …..
யாருமே வலைப்பதிவுல இதுதான் கடைசி பதிவுன்னு எதையும் போடத்தில்லன்னு நினைக்கிறேன். நிகழ்ந்தே விட்டது.
நல்ல வரலாற்று எழுத்தாளராக வளர வேண்டியவரின் வாழ்க்கை அவசரமாக முடிக்கப்பட்டு விட்டது.
அன்னாரை பிரிந்து வாடும் அனைத்து உள்ளங்களுக்குமு எமது ஆழ்ந்த வருத்தங்கள் கண்ணீருடன்
அவரின் கடைசி பதிவு

Oh, my God!! This is painful to hear.
I am searching for words. You plant a seedling and painfully grow and it is ready to bloom - only to be uprooted by a hurricane. I can feel the anguish of his family.
Kindly convey my sympathies to them.
Comment by Venkat — August 29, 2005 @ 2:37 pm
What??????????
என்ன ஈஸ்வர் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போடுறீங்க???
I have written to you and ’sodabottle’ Bala.
Please give us more information.
Karthik’s such a pleasant guy. very helpful.
:(((((((((
-MAthy
Comment by Mathy Kandasamy — August 29, 2005 @ 2:45 pm
Deep Condolence to his family !
May his soul rest in peace!
Comment by VM — August 29, 2005 @ 2:45 pm
அடக்கடவுளே.. மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. அன்னாரின் சொந்தங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். என்ன நடந்தது?
Comment by karthikramas — August 29, 2005 @ 2:51 pm
:-(
அவரின் விஜயநகரப்பதிவுகளை அவரின் fotolog படப்பதிவுகளிலே பார்த்திருக்கின்றேன்.
அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மேலே என்ன சொல்வதென்று தெரியவில்லை.
Comment by -/பெயரிலி. — August 29, 2005 @ 2:54 pm
ஆழ்ந்த இரங்கல்!
Comment by ஜோ — August 29, 2005 @ 2:54 pm
அவரின் படப்பதிவுகளை fotolog இலே கண்டிருக்கின்றேன். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மேலே என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
Comment by Ramanitharan, K. — August 29, 2005 @ 2:56 pm
மிகவும் வருத்தமான விடயம்
((. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Comment by DJ — August 29, 2005 @ 3:02 pm
வருந்துகிறேன். என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Comment by annakannan — August 29, 2005 @ 4:07 pm
அட என்ன கொடுமை இது. இந்த இளம் வயதில்… பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்லமுடியும். நாளை சோடா பாட்டில் பாலாவை சந்திக்கமுடிந்தால் மேல் விபரங்களை அறிய வாய்ப்பிருக்கிறது. எந்த ஊரில் என்று நடந்தது யாரேனும் எழுதினார்களா?
Comment by காசி — August 29, 2005 @ 4:28 pm
இப்போது மதியின் பதிவிலிருந்து மேலும் தகவல் கிடைத்தது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு… அம்மாவும் தம்பியுமா..ஓ…இது இன்னும் சோகம்… காலம் அவர்களை இந்த சோகத்திலிருந்து மீட்டெடுக்கட்டும்.
Comment by காசி — August 29, 2005 @ 4:38 pm
துயரில் இருக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Comment by முகமூடி — August 29, 2005 @ 5:12 pm
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Comment by kumaraess — August 29, 2005 @ 5:18 pm
வருந்துகிறேன்.
Comment by suratha — August 29, 2005 @ 8:43 pm
கொடுமை. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Comment by சுதர்சன் — August 29, 2005 @ 9:05 pm
ஆழ்ந்த அனுதாபங்கள்
Comment by pandi — August 29, 2005 @ 9:21 pm
ஆழ்ந்த அனுதாபங்கள்..
Comment by பாலாஜி-பாரி — August 30, 2005 @ 12:27 am
ஆழ்ந்த வருத்தங்கள்
- இராம.கி.
Comment by iraamaki — August 30, 2005 @ 12:55 am
என்ன கொடுமை. நினைச்சாலே கஷ்டமா இருக்கு. அவரது குடும்பத்தாருக்கு
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்.
துளசி
Comment by துளசி கோபால் — August 30, 2005 @ 2:24 am
ஆழ்ந்த வருத்தங்கள்.
எம்.கே.குமார்
Comment by எம்.கே.குமார் — August 30, 2005 @ 3:22 am
அதிர்ச்சித் தகவல். அவரின் ஆன்மா சாந்தியடையவும், அவர் தாயார் இந்த அதிர்ச்சியிலிருந்து விரைவில் விடுபடவும் பிரார்த்திப்போம்…
Comment by கிறிஸ்டோபர் — August 30, 2005 @ 3:27 am
தாமதமாக தான் இந்த செய்தியினை அறிகிறேன். அதிர்ச்சியான தகவல். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
வரும் நாட்களை எதிர்கொள்ள தேவையான மனோ பலத்தை அவரது குடும்பத்தாருக்கு கொடுக்குமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்.
Comment by நவன் பகவதி — September 5, 2005 @ 10:55 pm