
அப்பாக்களுக்கு மகள் என்ற ஸ்தானத்தில் பெண் அடி வைப்பது இரண்டாம் அல்லது மூன்றாம் தடவையாக இருக்கும். அந்த வயதில் பெண்ணைப் பற்றிய ஒரு முழு நிர்மானம் மனதிற்குள் உருவாகியிருக்கும். அம்மாவில் துவங்கி அக்காவோ,தங்கையோ வாய்த்த பின், சற்றே நிதானமான சூழலில் ஒரு ஆண்மகனுக்கு பெண் வாய்க்குபோது, அதை பேணுவதில் தகப்பனைத் தவிர சிறந்த ஆள் வேறு யாராகவும் இருக்க இயலாது. (more…)

