பொதுSeptember 6, 2005 6:59 am

bangalore

இந்த கன்னட தேசத்தில் இப்படி ஒரு வசனம் அதுவும் ரெண்டாவது மொறயா?

மொத தடவ ஒரு சிக்னல்கிட்ட. நம்ம மாமாக்கள் டிராபிக்க ஒழுங்கு பண்ண , நம்ம திருவாளர் பொது ஜனம் சகதர்மினியோட வந்து நின்னார் பைக்குல, அதுவும் மஞ்ச கோட்டதாண்டி. மாமா டென்சனாகி கன்னடத்துல கத்த, திருவாளர் “ஹிந்தில சொல்லு, this is india”. மாமா பதிலுக்கு ,” இது கர்நாடகா,கன்னடத்துல தான் சொல்லுவேன், தள்ளி நில்லு” (more…)

பொது 3:52 am

kartina

இயற்க்கை சீற்றம் கொண்டால் சூறாவளியும் வரலாம் , சுனாமியும் வரலாம். தகுந்த முன்னெச்சரிக்கை இல்லை, மக்கள் இடம்பெயருமாரு எச்சரித்தும் பயனில்லை, நிர்வாகம் வாக்குறுதிகளை மட்டும் அளிக்கிறது, செயல்வடிவம் இல்லை, இப்படியான புகார்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் வரக்கூடும். தவிப்பது மனிதர்களே. அவர்களின் நிறம் இதில் எந்த அளவுக்கு அவசியமாகிறது தெரியவில்லை. (more…)