judges

அந்த சம்பவம் நிகழ்ந்தது பள்ளி பருவத்தில். இனி ஒருவரை ஒருவர் பார்க்க மாட்டோம் என்று உணராத வயது. பத்தாம் வகுப்பு பரிட்சை முடித்தாகவிட்டது. நல்ல வெயில் காயும் ஏப்ரல். கேட்டை தொடும் நேரம் இருவர் கட்டி புரள்கிறார்கள். நபர் ஒன்று என்னோட நெருங்கிய சிநேகிதன், இன்னொருவன் நாட்டாமை. சிநேகிதனின் கோபம் புரியவில்லை. நல்லதானே இருந்தான், என்னடா ஆச்சு இவனுக்கு. (more…)