whats in the name

‘அம்மனுக்கு பச்ச புடவதான் இல்ல சிவப்புதான். ரெண்டையும் போடரத தானே ஒப்புக்கிட்டோம். இப்ப என்ன தகராறு. பத்து வருசங் கழிச்சு நடக்கர திருவிழா ,இந்த விஷயத்துக்கெல்லாம் ஏய்யா தகராறு பண்ணிறீங்க.’ இப்படி விஜயகுமார் சொல்வதாக ஒரு படம். பேர் நினைவில்லை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சேரன் பாண்டியனை போல் இன்னொரு முத்து. (more…)